கணனித்திரையை அதிக நேரம் பார்ப்பவரா நீங்கள் கண்களை பாதுகாக்க இவற்றை செய்யலாம்!

தற்காலத்தில் கணினியின் உதவியின்றி எந்த வேலையும் செய்யமுடியாது எனும் அளவுக்கு தொழிநுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இணையத்தை அடிப்படையாக வைத்து தொழில் புரிவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் இன்னொரு புறம் சமூக வளைத்தளங்களின் பெருக்கமும் அதிகரித்துவிட்டது. தொழில் கருதியோ அல்லது பொழுது போக்குக்காகவோ இவ்வாறு கணினி திரையை அல்லது செல்போன் திரையை தொடர்ச்சியாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் பலரும் இருக்கின்றோம். அதனால் நேரடியாக பாதிப்புக்குள்ளாவது நமது கண்கள் தான். எனவே தற்காலத்தை பொருத்தமட்டில் கண் பராமரிப்பு … Continue reading கணனித்திரையை அதிக நேரம் பார்ப்பவரா நீங்கள் கண்களை பாதுகாக்க இவற்றை செய்யலாம்!